bharathidasan போலீஸ் வேலை 9 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் பேர் தேர்வு எழுதினர் நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2019 தமிழ்நாட்டில் போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் சிறைத்துறை காவலர்க ளுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது.